Month: November 2025

மீனாட்சி கோவில் நிலத்தில் கிறிஸ்துவ கட்டுமானம்: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்…!!!

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை மீட்க தாக்கலான வழக்கில், அங்கு மறைமாவட்ட பிஷப் நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்படும் கட்டுமானத்தை பொறுத்தவரை, தற்போதைய நிலை தொடர இடைக்கால உத்தரவிட்டது உயர்நீதிமன்ற மதுரை கிளை. மதுரை வழக்கறிஞர் மகாராஜன் தாக்கல்…

மேக வெடிப்பு தடுக்கும் நிரந்தர தீர்வு

நிலையான தீர்வு — மேக வெடிப்பு தடுப்பு & Cashless India OB மேக வெடிப்பு தடுக்கும் நிரந்தர தீர்வு “Cashless India = Crimeless India” — அனைத்து பரிவர்த்தனைகளும் UPI & CBDC மூலம் 2012 முதல் RBI…

காகித பணம் புழங்காத உலகம் படைப்போம்

கேஷ்லெஸ் வேர்ல்டுக்ரைம்லெஸ் வேர்ல்டு திட்டம் உருவாக்கிய ஆண்டு 2008. இதன் படி 1) அனைவருக்கும் வங்கி கணக்கு இருக்க வேண்டும் 2) காகித, நாணய உருவில் உள்ள எல்லா பணத்தையும் நீக்கி விட்டு மொபைல் மூலம் மட்டுமே பணப்பரிமாற்றம் செய்தல் 3)…

IPL 2026: ‘சிஎஸ்கே வரும் ஆர்ஆர் சீனியர் பேட்டர்’.. 3ஆவது இடத்தில் ஆட வைக்க திட்டம்? இது தேவையில்லாத வேலை???

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின், ஒன்டவுன் இடத்திற்கு ஆர்ஆர் வீரரை வாங்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. டிரேடிங்கில் வாங்க வாய்ப்பில்லையாம். ஏலத்திற்கு வந்தால் வாங்க முடிவு செய்துள்ளார்களாம். இவங்க இன்னமும் திருந்தல மாமா’ என்பதைப் போலதான், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின்…

பிரதமர் மோடி உறுதி..டில்லி குண்டுவெடிப்பு சதிகாரர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்…!!!

புதுடில்லி:  டில்லியில் நடந்த கார் குண்டுவெடிப்பில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய பிரதமர் மோடி, இந்த சதிக்கு காரணமானவர்கள் சட்டத்தின் முன்பு நிறுத்தப்படுவார்கள் எனவும் கூறியுள்ளார். டில்லி செங்கோட்டை அருகே நேற்று முன்தினம்( நவ.,10)…

தடயவியல் சோதனையில் தகவல்..டில்லி சம்பவத்தில் பயன்படுத்தப்பட்டது சக்திவாய்ந்த புதிய வெடிபொருள்..!!

புதுடில்லி:  டில்லி குண்டுவெடிப்பில் பயங்கரவாதிகள் பயன்படுத்தியது அம்மோனியம் நைட்ரேட்டை விட சக்திவாய்ந்த புதிய வெடிபொருளாக இருக்கலாம் என்று தடயவியல் நிபுணர்கள் சோதனையில் தெரிய வந்திருக்கிறது. டில்லி செங்கோட்டை குண்டுவெடிப்பின் விசாரணை பல கோணங்களில் நடந்து வருகிறது. பயங்கரவாதிகள் பற்றிய பின்னணி விவரங்கள்,…

ரவுடிக்கு 10 ஆண்டு சிறை:கவர்னர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீச்சு…!!!

சென்னை: கவர்னர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி ‘கருக்கா’ வினோத்துக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து பூந்தமல்லி என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த, 2023, அக்., 25ல், சென்னை கிண்டியில் உள்ள,…

டெல்லி: செங்கோட்டை அருகே கார் வெடிப்பு; 8 பேர் பலி? நெஞ்சை உலுக்கும் வீடியோ – விசாரணை தீவிரம்!

டெல்லி செங்கோட்டைக்கு அருகே கார் வெடித்துச் சிதறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. டெல்லி செங்கோட்டைக்கு அருகே உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தின் நுழைவு வாயில் எண் ஒன்றில் நிறுத்தப்பட்டிருந்த கார் வெடித்துச் சிதறியிருப்பது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இன்று (நவ 10)…

RSS பாடல் வந்தே பாரத் இல்…

வந்தே பாரத் ரயில் துவக்க விழா கேரளாவில் நடைபெற்றது..இந்த நிகழ்ச்சியில் மாணவ மாணவிகள் மகிழ்ச்சியுடன் ஆர் எஸ் எஸ் கண கீதம் பரம பவித்திர மா..மிமண்ணில் சாரதாம்பிகை பூஜிக்காம் என துவங்கும் இந்தப் பாடலைப் பாடியவுடன் ஒட்டுமொத்த கம்யூனிஸ்ட் கோஸ்ட்களும் கொதித்து…

PM Kisan : விவசாயிகளுக்கு குட் நியூஸ்!

பிஎம் கிசான் திட்டத்தில் விரைவில் 21வது தவணைத்தொகை விடுவிக்கப்பட இருக்கும் நிலையில், அதுதொடர்பான அப்டேட்டுகள் வரிசையாக வெளியாகிக் கொண்டே இருக்கின்றன. குறிப்பாக, தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும் இது தொடர்பான அறிவுறுத்தல்களை தொடர்ச்சியாக வழங்கி வருகின்றனர். இப்போது தென்காசி மாவட்ட…