பாஜக கொள்கை விளக்க பிரச்சாரம் வாடிப்பட்டியில்..
மதுரை கிழக்கு மாவட்ட பாஜக சார்பில் வாடிப்பட்டி மண்டலில் சோழவந்தான் சட்டமன்றம் சார்பிலே கொள்கை விளக்க பிரச்சார கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை வாடிப்பட்டி மண்டல் தலைவர் திரு மாயகிருஷ்ணன் ஏற்பாடு செய்திருந்தார். இந்த நிகழ்ச்சியில் தலைமை தாங்க சோழவந்தான் தொகுதி…
ஓய்வூதியர் தினம் முப்பெரும் விழா திருச்சி
தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம், ஸ்ரீரங்கம் வட்டக்கிளையின் 16ஆம் ஆண்டு விழா, ஓய்வூதியர் தின விழா, மற்றும் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் – வீர வாஞ்சிநாதன் புகழ் பரப்பும் விழா ஆகியவை 18.12.2025 (வியாழக்கிழமை) அன்று காலை முதல்…
தீபத்துாணா, நில அளவைக்கல்லா? திருப்பரங்குன்றத்தில் தமிழக தொல்லியல் துறை ஆய்வு..!!
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் மலை மேல் இருப்பது தீபத்துாணா, நில அளவைக்கல்லா என, தமிழக அரசு தொல்லியல் துறையினர் நேற்று மூன்றரை மணி நேரம் ஆய்வு செய்தனர். தொல்லியல் துறை முதன்மை செயலர் அனுப்பிய கடிதத்தின் படி, மதுரை கலெக்டர் உத்தரவில், நேற்று…
குளிர் அலர்ட்: தமிழகத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட 3 டிகிரி வரை குறைய வாய்ப்பு
சென்தமிழகத்தில் நாளையும், நாளை மறுதினமும் 2 நாட்களுக்கு குளிர் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகம் நோக்கி வீசும் கிழக்கு திசை காற்றில் வேக மாறுபாடு…
தீபத்தூணில் கார்த்திகை விளக்கேற்ற அனுமதித்து,
தீபத்தூணில் கார்த்திகை விளக்கேற்ற அனுமதித்து, மதுரை கிளை உயர்நீதிமன்ற தனி நீதிபதி வழங்கிய தீர்ப்பை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் இரு நீதிபதிகளும் ஏற்றுள்ளனர். இது தொடர்பாக தமிழக அரசு செய்த மேல் முறையீடும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.முன்னர் பின்பற்றப்பட்டு வந்த இம்முறையை மீண்டும்…
பாஜக பூத் கமிட்டி மாநாடு சோழவந்தான் தொகுதி
4/12/2025 மதுரை கிழக்கு பாஜக சோழவந்தான் சட்டமன்ற தொகுதி பூத் கமிட்டி மாநாடு தேதி 12/12/2025 இடம் தனலட்சுமி ராமசாமி அரங்கம் வாடிப்பட்டி நேரம் மாலை 5 மணி மஹால் பார்வையிட திரு கோவிந்த மூர்த்தி மாவட்டத் துணைத் தலைவர் திரு…
சித்தாலங்குடி கிராமத்தில் ஒரே ஊரைச் சேர்ந்த 13 பேர் உலக யோகா போட்டியில் கலந்து கொண்டு 6 பேர் முதலிடத்தில்…
பாஜக மதுரை கிழக்கு மாவட்டம் சோழவந்தான் சட்டமன்ற தொகுதி சோழவந்தான் நகருக்கு உட்பட்ட சித்தாலங்குடி கிராமத்தில் ஒரே ஊரைச் சேர்ந்த 13 பேர் உலக யோகா போட்டியில் கலந்து கொண்டு 6 பேர் முதலிடத்தில் பிடித்து தங்கப்பதக்கம் வென்று உள்ளார்கள் அவர்களுக்கு…
மதுரையில் கிராமியக் கலைப் பயிற்சிப் பள்ளி அமைக்க அரசு சார்பில் நிலம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…!!!
சென்னை கிராமிய கலைகள் மற்றும் நாட்டுப்புற கலைகளை வளர்க்கும் வகையில், மதுரை திருப்பரங்குன்றம் வட்டத்தில் இருக்கும் வலையங்குளத்தில் கிராமியக் கலைப் பயிற்சிப் பள்ளி அமைக்க நிலம் ஒதுக்கீடு அரசின் சார்பில் வழங்கப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். சென்னை கலைவாணர்…
மாதம் ரூ.50,000 சம்பளம்! தமிழில் எழுத, படிக்க தெரிந்தால் போதும் – சூப்பர் வாய்ப்பு…!!!
தமிழகத்தில் பெரும்பாலான கோயில்கள் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளன. இந்த கோயில்களில் உள்ள பணியிடங்களையும் அறநிலையத்துறை நிரப்பி வருகிறது. அந்த வகையில், தற்போது சென்னை கபாலீசுவரர் திருக்கோயிலில் காலிப் பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி விவரம்: சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர்…
கனமழையால் தத்தளிக்கும் இலங்கை; நிவாரணப் பொருட்களை அனுப்பியது இந்தியா…!!!
புதுடில்லி: கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு, மனிதாபிமான அடிப்படையில் உணவு, மருந்து உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை இந்தியா அனுப்பி வைத்துள்ளது. வங்கக் கடலில் உருவாகியுள்ள, டிட்வா புயலால், இலங்கையிலும் இடியுடன் கூடிய கனமழையும், பலத்த காற்றும் வீசி வருகிறது. திருகோணமலை,…










