Month: November 2025

பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடர்: இலங்கை அணி அறிவிப்பு…!!!

பாகிஸ்தான் – இலங்கை முதல் ஒருநாள் போட்டி வருகிற 11-ம் தேதி நடைபெற உள்ளது. இலங்கை கிரிக்கெட் அணி.. இந்நிலையில் இந்த தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சரித் அசலன்கா தலைமையிலான அந்த அணியில் நிசங்கா, ஹசரங்கா, குசல் மெண்டிஸ் போன்ற…

பயங்கரவாத தாக்குதல்களை நடத்த ஆயுத விநியோகம், சதி திட்டம் தீட்டிய 3 பேர் குஜராத்தில் கைது…!!!

லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது ஆகியவை புதிய வடிவிலான ஒருங்கிணைந்த தாக்குதல்களை மேற்கொள்ள சதி திட்டமிட்டு உள்ளன. ஆமதாபாத், குஜராத்தின் ஆமதாபாத் நகரில் பயங்கரவாத ஒழிப்பு படையினர் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டதில் சந்தேகத்திற்குரிய வகையிலான 3 பேர் அதலாஜ் சுங்க சாவடி அருகே…

வாக்காளர் சிறப்பு திருத்தம்: மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்…!!!

எதிர்ப்புகள் இருந்தபோதிலும் தேர்தல் கமிஷன் சிறப்பு திருத்த பணியை தொடங்கியது. சென்னை, தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணியை மேற்கொள்வதற்கு ஆரம்பம் முதலே தி.மு.க. கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதுதொடர்பாக தி.மு.க. தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கும் தாக்கல்…

காவலர் பணிக்கான எழுத்துத் தேர்வு தொடங்கியது…!!

தமிழக காவல்துறையில் 2ஆம் நிலை காவலர் பணிக்கான எழுத்துத் தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 10 மணிக்கு தொடங்கிய தேர்வு நண்பகல் 12.45 மணி வரை நடைபெறுகிறது. மொத்தம் 3,644 காலிப்பணியிடங்களுக்கு 2.25 லட்சம் பேர் இந்த தேர்வை எழுதுகிறார்கள். …

வாக்கு திருட்டை மறைக்கவே எஸ்.ஐ.ஆர்: ராகுல் காந்தி…!!!

வாக்குத் திருட்டை மூடிமறைக்கவே எஸ்ஐஆர் நடத்தப்படுவதாக  ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கான பயிற்சி முகாமில் பங்கேற்ற ராகுல் காந்தி  கூறியதாவது:  “வாக்குத் திருட்டை மறைக்கத்தான் எஸ்ஐஆர்..சில நாள்களுக்கு முன்பாக, அரியாணா வாக்குத் திருட்டு குறித்து ஒரு விளக்கக்…

தமிழகத்தில் 7 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு …!!!

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது; அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை: வட தமிழகம் மற்றும்…

திருவேடகத்தில் RSS 100 ஆண்டு பிரச்சாரம்.

இன்று Rss இன் நூறாவது ஆண்டு விழிப்புணர்வு வீட்டு தொடர்பு பிரச்சாரம் ஆனது சோழவந்தான் பகுதியில் உள்ள திருவேடகம், தச்சம்பத்து, பாலகிருஷ்ணபுரம் பகுதிகளில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சோழவந்தான் மண்டல் தலைவர் திரு கதிர்வேல், மண்டல செயலாளர் ரமேஷ், பிரச்சார பிரிவு மாவட்டசெயலாளர்…

காசித் தமிழ்ச் சங்கமம் 4.0 டிசம்பர் 2, 2025 முதல் தொடங்கும்…!!!

முதன்மைச் சிறப்புக் கூறுகள் இராமேஸ்வரத்தில் நிறைவு விழா – இந்த ஆண்டு நிகழ்வுகளின் பிரமாண்டமான முடிவு. புதிய முயற்சிகளின் தொடக்கம்: காசித் தமிழ்ச் சங்கமம் 4.0 டிசம்பர் 2, 2025 முதல் தொடங்கும். அறிமுகம் காசித் தமிழ்ச் சங்கமம் (KTS) என்பது அறிவைத்…

மன்சூர் அலிகான் வாக்குறுதி..ஒலிம்பிக்ல தங்கம் ஜெயிச்சா கார்த்திகாவிற்கு 100 பவுன் நகை போடுறேன்!!!

கபடி போட்டியில் தங்கம் வென்ற கண்ணகி நகர் கார்த்திகாவை நடிகர் மன்சூர் அலிகான் நேரில் சந்தித்து பாராட்டியுள்ளார். சென்னை, பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய இளையோர் போட்டியில் இந்திய மகளிர் கபடி அணி தங்கம் வென்று அசத்தியது. இதில் சென்னை – கண்ணகி…

உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம்பெற்ற 3 வீராங்கனைகளுக்கு தலா ரூ. 2.25 கோடி பரிசு வழங்கிய மராட்டிய அரசு…!!!

தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.; மும்பை, மகளிர் உலகக்கோப்பை இறுதிப்போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்தது. இதில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. மகளிர் உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து…