Category: நிகழ்வுகள்

ஓய்வூதியர் தினம் முப்பெரும் விழா திருச்சி

தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம், ஸ்ரீரங்கம் வட்டக்கிளையின் 16ஆம் ஆண்டு விழா, ஓய்வூதியர் தின விழா, மற்றும் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் – வீர வாஞ்சிநாதன் புகழ் பரப்பும் விழா ஆகியவை 18.12.2025 (வியாழக்கிழமை) அன்று காலை முதல்…

தீபத்துாணா, நில அளவைக்கல்லா? திருப்பரங்குன்றத்தில் தமிழக தொல்லியல் துறை ஆய்வு..!!

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் மலை மேல் இருப்பது தீபத்துாணா, நில அளவைக்கல்லா என, தமிழக அரசு தொல்லியல் துறையினர் நேற்று மூன்றரை மணி நேரம் ஆய்வு செய்தனர். தொல்லியல் துறை முதன்மை செயலர் அனுப்பிய கடிதத்தின் படி, மதுரை கலெக்டர் உத்தரவில், நேற்று…

குளிர் அலர்ட்: தமிழகத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட 3 டிகிரி வரை குறைய வாய்ப்பு

சென்தமிழகத்தில் நாளையும், நாளை மறுதினமும் 2 நாட்களுக்கு குளிர் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகம் நோக்கி வீசும் கிழக்கு திசை காற்றில் வேக மாறுபாடு…

சித்தாலங்குடி கிராமத்தில் ஒரே ஊரைச் சேர்ந்த 13 பேர் உலக யோகா போட்டியில் கலந்து கொண்டு 6 பேர் முதலிடத்தில்…

பாஜக மதுரை கிழக்கு மாவட்டம் சோழவந்தான் சட்டமன்ற தொகுதி சோழவந்தான் நகருக்கு உட்பட்ட சித்தாலங்குடி கிராமத்தில் ஒரே ஊரைச் சேர்ந்த 13 பேர் உலக யோகா போட்டியில் கலந்து கொண்டு 6 பேர் முதலிடத்தில் பிடித்து தங்கப்பதக்கம் வென்று உள்ளார்கள் அவர்களுக்கு…

மதுரையில் கிராமியக் கலைப் பயிற்சிப் பள்ளி அமைக்க அரசு சார்பில் நிலம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…!!!

சென்னை கிராமிய கலைகள் மற்றும் நாட்டுப்புற கலைகளை வளர்க்கும் வகையில், மதுரை திருப்பரங்குன்றம் வட்டத்தில் இருக்கும் வலையங்குளத்தில் கிராமியக் கலைப் பயிற்சிப் பள்ளி அமைக்க நிலம் ஒதுக்கீடு அரசின் சார்பில் வழங்கப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். சென்னை கலைவாணர்…

கனமழையால் தத்தளிக்கும் இலங்கை; நிவாரணப் பொருட்களை அனுப்பியது இந்தியா…!!!

புதுடில்லி: கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு, மனிதாபிமான அடிப்படையில் உணவு, மருந்து உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை இந்தியா அனுப்பி வைத்துள்ளது. வங்கக் கடலில் உருவாகியுள்ள, டிட்வா புயலால், இலங்கையிலும் இடியுடன் கூடிய கனமழையும், பலத்த காற்றும் வீசி வருகிறது. திருகோணமலை,…

மதுரை: அழகர்கோவில் இரணியன்கோட்டைக்குள் வாகனங்கள் செல்ல தடை…!!!

அழகர்கோவில் இரணியன்கோட்டைக்குள் வாகனங்கள் செல்ல மதுரை ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது. மதுரை, மதுரை மாவட்டம் மேலூர் வெள்ளரிப்பட்டியை சேர்ந்த பிரபு, நாகப்பட்டினம் மாவட்டம் திருக்கணாபுரத்தை சேர்ந்த வெங்கடேஷ் சவுரிராஜன் ஆகியோர், மதுரை ஐகோர்ட்டில் தனித்தனியாக தாக்கல் செய்த மனுக்களில், மதுரை அழகர்கோவிலின்…

போதுமான மக்கள் தொகை இல்லை’… மதுரை, கோவை மெட்ரோ திட்டங்களைத் திருப்பி அனுப்பிய மத்திய அரசு…!!

கோவை, மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவதற்கான அறிக்கையை, மத்திய அரசு தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பியுள்ளது. மக்கள் தொகை 20 லட்சத்திற்கும் குறைவாக இருப்பதால், ரூ.22,100 கோடி மதிப்பிலான திட்ட அறிக்கைகள் (DPR) திருப்பி அனுப்பப்பட்டுள்ளன. சென்னையைத் தொடர்ந்து மதுரை,…

2020ல் ஒன்றே ஒன்று; 2025ல் 22 இடம்; கூட்டணியால் உச்சம் பெற்ற சிராக் பஸ்வான்…!!!

பாட்னா: கடந்த 2020ம் ஆண்டு பீஹார் சட்டசபை தேர்தலில் வெறும் ஒரு இடத்தை மட்டுமே வென்ற சிராக் பஸ்வானின் லோக் ஜன்சக்தி கட்சி, பாஜ மற்றும் நிதிஷ் உடன் அமைத்த கூட்டணியால் 22 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. பீஹார் சட்டசபை தேர்தலில்…

காகித பணம் புழங்காத உலகம் படைப்போம்

கேஷ்லெஸ் வேர்ல்டுக்ரைம்லெஸ் வேர்ல்டு திட்டம் உருவாக்கிய ஆண்டு 2008. இதன் படி 1) அனைவருக்கும் வங்கி கணக்கு இருக்க வேண்டும் 2) காகித, நாணய உருவில் உள்ள எல்லா பணத்தையும் நீக்கி விட்டு மொபைல் மூலம் மட்டுமே பணப்பரிமாற்றம் செய்தல் 3)…