Category: நிகழ்வுகள்

அரசு அலுவலகத்தை ஆக்கிரமித்த சிறுத்தைகள் : இந்து முன்னணி சார்பாக புகார் மனு :

பட்டுக்கோட்டை மேலத்தெரு தஞ்சை சாலையில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறைக்கு (மார்க்கெட் கமிட்டி) அரசுக்கு சொந்தமான கடையில் பட்டுக்கோட்டை மேலத்தெரு வார்டு 18 விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நகர மன்ற உறுப்பினர் சதா. சிவக்குமார் என்ற நபர் விடுதலைச் சிறுத்தைகள்…

BJP சார்பில் திருச்சி மாநகரில் நடைபெற்ற சமபந்தி விருந்து

முன்னாள் குடியரசுத் தலைவர் Dr.அப்துல் கலாம் மற்றும் பா.ஜ.க மாநிலத் தலைவர் திரு.Nainar Nagenthran ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு, திருச்சி மாநகரில் நடைபெற்ற சமபந்தி விருந்தில் கலந்துகொண்டு, தூய்மைப் பணியாளர்களுக்கு தீபாவளி நலத்திட்ட உதவிகள் வழங்கியதில் பெருமகிழ்ச்சி என்றும் நிகழ்ச்சிகளை சிறப்பாக…

41 பேர் சாவிற்கு தமிழக அரசு காரணமாக இருந்தது வருத்தத்திற்கும், வேதனைக் குரியதாகவும் இருக்கிறது. நயினார் நாகேந்திரன்

எதிர்க்கட்சிகளின் குரலை நசுக்குவது போல் முதல்வர் ஸ்டாலினின் அறிவுறுத்தலின்படி போலீசார் செயல்படுகின்றனர் என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்து உள்ளார். சென்னை சட்டசபை வளாகத்தில் நிருபர்கள் சந்திப்பில் நயினார் நாகேந்திரன் கூறியதாவது: ஒவ்வொரு கட்சி தலைவர் வாரியாக பேசும்…

பிரச்சார பிரிவினுடைய மதுரை கிழக்கு மாவட்ட கூட்டம்

நேற்று பாஜக பிரச்சார பிரிவினுடைய மதுரை கிழக்கு மாவட்ட கூட்டம் ஹோட்டல் மெஜஸ்டிக் ல் நடைபெற்றது. இதில் வரும் காலங்களில் பிரச்சார பிரிவினுடைய வேலைகள் மற்றும் கட்சியை பலப்படுத்துவது தொடர்பான ஆலோசனை மாநில செயலாளர் சுரேஷ் குமார், வழங்கினார். இந்த கூட்டத்தில்…

திமுக எம்எல்ஏ.க்கள் கைகளில் கருப்புப் பட்டை அணிந்து வருகை 

தமிழக சட்டப்பேரவைக்கு அதிமுக எம்எல்ஏ.க்கள் இன்று (புதன்கிழமை) கைகளில் கருப்புப் பட்டை அணிந்து வந்தனர். தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று கூடிய நிலையில் கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேருக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டு 12 நிமிடங்களிலேயே கூட்டம்…

 தமிழக சட்டப்பேரவையில் ஸ்டாலின் விளக்கம் : விஜய் தாமதமாக வந்ததால் கரூரில் கூட்ட நெரிசல்.. தமிழக சட்டப்பேரவையில்

கரூரில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி நடந்த கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான நிலையில், இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. மறைந்த…

சோழவந்தானில் பாஜக மாநில இளைஞரணி தலைவருக்கு வரவேற்பு

பாஜகவின் இளைஞர் அணி மாநில தலைவர் திரு எஸ் ஜி சூர்யா அவர்கள், சோழவந்தான் குருவித்துறை குருபகவான் கோவிலுக்கு வருகை புரிந்தார். அப்போது சோழவந்தான் மண்டல் தலைவர் திரு கதிர்வேல் ஜி அவர்களும், பிரச்சார பிரிவு மாவட்ட செயலாளர் திரு KGM…

கலாம் பிறந்த நாளில் அவரின் வலிமையான இந்தியா என்ற கனவை கட்டி எழுப்புவோம் – பிரதமர் மோடி

புதுடில்லி: கலாம் கண்ட கனவை, வலிமையான இந்தியாவை கட்டி எழுப்புவோம் என்று பிரதமர் மோடி கூறி உள்ளார். மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் பிறந்தநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. அவரது பிறந்த நாளை பல்வேறு தரப்பினரும் நினைவு கூர்ந்து நாட்டுக்கு கலாம் ஆற்றிய…