Category: நிகழ்வுகள்

கின்னஸ் ரெக்கார்ட்… 32 சிங்கப்பூர் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் செய்த Singa Rangoli..டீச்சராக தொடங்கிய வாழ்க்கை… 60 வயதில் ரங்கோலியை தொழிலாக மாற்றிய சிங்கப்பெண்…

சிங்கப்பூரில் இருக்கும் தமிழர்கள் சாதாரணமாக பேசப்பட்டாலே பலருக்கும் பெருமை தொற்றிக்கொள்ளும். அதே போல தான் தன்னுடைய 60 வயதில் சாதனை புத்தங்களை தொடர்ந்து தன்னுடைய பெயரை பதிவிட்டு வருகிறார் தமிழகத்தில் இருந்து சிங்கப்பூர் குடிபெயர்ந்து வசித்து வரும் விஜயா மோகன். 30…

Travel Bubble மூலம் ஆஸ்திரேலியா சென்ற சிங்கப்பூர் மாணவர்கள்…“சர்வதேச மாணவர்களை வரவேற்கும் ஆஸ்திரேலியா”

இந்த மாதம் தொடங்கி ஆஸ்திரேலியாவின் எல்லைகளை படிப்படியாக மீண்டும் திறப்பதன் ஒரு பகுதியாக சிங்கப்பூரில் இருந்து முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பயணிகள் இப்போது மெல்போர்ன் அல்லது சிட்னிக்கு தனிமைப்படுத்தப்பட வேண்டிய அவசியமின்றி உள்நுழைய அனுமதிக்கப்படுகிறார்கள். இரு நாடுகளுக்கும் இடையிலான Travel Bubble…

ஸ்மிருதி, அமன்ஜோத், ரிச்சா, பிரதிகா பகிர்வு…என்ன சொல்கிறார்கள் சாம்பியன்கள்..?

ஐசிசி மகளிர் ஒரு​நாள் கிரிக்​கெட் உலகக் கோப்பை தொடரின் இறு​திப் போட்​டி​யில் 52 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் தென் ஆப்​பிரிக்க அணியை வீழ்த்தி சாம்​பியன் பட்​டம் வென்று வரலாற்று சாதனை படைத்​துள்​ளது இந்​திய அணி. இந்திய வெற்றி குறித்து இந்திய அணி வீராங்கனைகள்…

அன்னாபிஷேம்….!!!

ஐப்பசி அன்னாபிஷேகம் என இன்று கொண்டாடபடும் வழிபாட்டின் தாத்பரியம் ஆழமானது, மிக மிக ஞானமானது அது வெறுமனே சோற்றை இறைவனுக்கு படைத்துவிட்டு மகிழும் உணவு பண்டிகை அல்ல, அன்னதானம் என கொடுக்கும் அன்றாட மரபும் அல்ல‌ அதன் தாத்பரியமும் ஆழ்ந்த போதனையும்…

சிக்கியது வாட்ஸ் ஆப் ஆதாரம்… கே என் நேரு அமைச்சர் பதவி காலி… உறுதியாகிறது சிறை…

சிக்கியது வாட்ஸ் ஆப் ஆதாரம்… கே என் நேரு அமைச்சர் பதவி காலி… உறுதியாகிறது சிறை… அமைச்சர் கே.என். நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் நடத்தும் ஒரு நிறுவனத்தின் அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தியது. அவர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில்…

ஆதார் கார்டை பயன்படுத்தி பணம் எடுப்பது எப்படி? இவ்வளவு ஈஸியான வசதியா?

இன்றைய உலகில், டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அன்றாட வாழ்க்கையின் ஒரு அங்கமாகிவிட்டன. பில் செலுத்துவது, ஷாப்பிங் செய்வது, உள்ளூர் கடைகளில் பொருட்கள் வாங்கினால் பணம் செலுத்துவது என எல்லா சூழ்நிலைகளிலும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளையே மக்கள் மேற்கொள்கின்றனர். ஆனால் கிராமப்புறங்களில் அந்த அளவு வசதி…

தெய்வீக குழந்தை, தலைநகரில் உலவிய புலிகள்’: நாயக்கர் கால மதுரையில் நடந்த 2 விசித்திர நிகழ்வுகள்…!!!

மதுரையில் நாயக்க மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் இரண்டு முறை விசித்திரமான சம்பவங்கள் நடந்ததாக வரலாற்றுக் குறிப்புகள் பதிவு செய்கின்றன. ஒரு முறை வடக்கு திசையிலிருந்து ஒரு தெய்வீகக் குழந்தை வருமென்றும் அது மக்களை மீட்குமென்றும் தகவல்கள் பரவின. இரண்டாவது, நிகழ்வு சற்று…

பிரதமர் மோடி 2 நாள் பயணமாக நாளை குஜராத் பயணம்…!!!

புதுடில்லி: சர்தார் வல்லபாய் படேலின் 150வது பிறந்த நாள் கொண்டாட்டத்தையொட்டி பிரதமர் மோடி நாளை முதல் 2 நாள் குஜராத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். நாளை மாலை ஏக்தா நகர், கேவாடியா செல்லும் அவர் எலக்ட்ரிக் பஸ் சேவைகளை தொடங்கி வைக்கிறார். மேலும்,…

இந்து கோவில் சத்திரத்தை மசூதியாக மாற்ற முயற்சி…

இந்து கோவில் சத்திரத்தை மசூதியாக மாற்ற முயற்சி…திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகிலுள்ள வெங்கங்குடி கிராமத்தில் அமைந்துள்ள நங்கமங்கல சத்திரம் பழமையான கல் மண்டபத்தை முஸ்லீம்கள் அபகரித்து மசூதியாக மற்றும் தர்காவாக மாற்ற மாபெரும் முயற்சி நடந்துவருகிறது..அங்குள்ள கல்மண்டபத்திலிருந்த தூண்களில் இந்து கடவுள்…

மதுரை பெருங்கோட்ட பாஜக பிரசார பிரிவு பொறுப்பாளர் அறிமுக கூட்டம் :

மதுரை பெருங்கோட்ட பாஜக பிரசார பிரிவு பொறுப்பாளர் அறிமுக கூட்டம் மாநில தலைவர் டி எஸ் பாண்டி ராஜ் தலைமையில் மாட்டுதவனி ரியோ ஹோட்டல்லில் நடை நடைபெற்றது. மாநிலச் செயலாளர் வி எஸ் சுரேஷ்குமார் முன்னிலை வகித்தார், இந்நிகழ்வில் 7 மாவட்ட…