Category: நிகழ்வுகள்

பிரதமர் மோடி உறுதி..டில்லி குண்டுவெடிப்பு சதிகாரர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்…!!!

புதுடில்லி:  டில்லியில் நடந்த கார் குண்டுவெடிப்பில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய பிரதமர் மோடி, இந்த சதிக்கு காரணமானவர்கள் சட்டத்தின் முன்பு நிறுத்தப்படுவார்கள் எனவும் கூறியுள்ளார். டில்லி செங்கோட்டை அருகே நேற்று முன்தினம்( நவ.,10)…

தடயவியல் சோதனையில் தகவல்..டில்லி சம்பவத்தில் பயன்படுத்தப்பட்டது சக்திவாய்ந்த புதிய வெடிபொருள்..!!

புதுடில்லி:  டில்லி குண்டுவெடிப்பில் பயங்கரவாதிகள் பயன்படுத்தியது அம்மோனியம் நைட்ரேட்டை விட சக்திவாய்ந்த புதிய வெடிபொருளாக இருக்கலாம் என்று தடயவியல் நிபுணர்கள் சோதனையில் தெரிய வந்திருக்கிறது. டில்லி செங்கோட்டை குண்டுவெடிப்பின் விசாரணை பல கோணங்களில் நடந்து வருகிறது. பயங்கரவாதிகள் பற்றிய பின்னணி விவரங்கள்,…

ரவுடிக்கு 10 ஆண்டு சிறை:கவர்னர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீச்சு…!!!

சென்னை: கவர்னர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி ‘கருக்கா’ வினோத்துக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து பூந்தமல்லி என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த, 2023, அக்., 25ல், சென்னை கிண்டியில் உள்ள,…

RSS பாடல் வந்தே பாரத் இல்…

வந்தே பாரத் ரயில் துவக்க விழா கேரளாவில் நடைபெற்றது..இந்த நிகழ்ச்சியில் மாணவ மாணவிகள் மகிழ்ச்சியுடன் ஆர் எஸ் எஸ் கண கீதம் பரம பவித்திர மா..மிமண்ணில் சாரதாம்பிகை பூஜிக்காம் என துவங்கும் இந்தப் பாடலைப் பாடியவுடன் ஒட்டுமொத்த கம்யூனிஸ்ட் கோஸ்ட்களும் கொதித்து…

வாக்காளர் சிறப்பு திருத்தம்: மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்…!!!

எதிர்ப்புகள் இருந்தபோதிலும் தேர்தல் கமிஷன் சிறப்பு திருத்த பணியை தொடங்கியது. சென்னை, தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணியை மேற்கொள்வதற்கு ஆரம்பம் முதலே தி.மு.க. கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதுதொடர்பாக தி.மு.க. தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கும் தாக்கல்…

திருவேடகத்தில் RSS 100 ஆண்டு பிரச்சாரம்.

இன்று Rss இன் நூறாவது ஆண்டு விழிப்புணர்வு வீட்டு தொடர்பு பிரச்சாரம் ஆனது சோழவந்தான் பகுதியில் உள்ள திருவேடகம், தச்சம்பத்து, பாலகிருஷ்ணபுரம் பகுதிகளில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சோழவந்தான் மண்டல் தலைவர் திரு கதிர்வேல், மண்டல செயலாளர் ரமேஷ், பிரச்சார பிரிவு மாவட்டசெயலாளர்…

காசித் தமிழ்ச் சங்கமம் 4.0 டிசம்பர் 2, 2025 முதல் தொடங்கும்…!!!

முதன்மைச் சிறப்புக் கூறுகள் இராமேஸ்வரத்தில் நிறைவு விழா – இந்த ஆண்டு நிகழ்வுகளின் பிரமாண்டமான முடிவு. புதிய முயற்சிகளின் தொடக்கம்: காசித் தமிழ்ச் சங்கமம் 4.0 டிசம்பர் 2, 2025 முதல் தொடங்கும். அறிமுகம் காசித் தமிழ்ச் சங்கமம் (KTS) என்பது அறிவைத்…

உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம்பெற்ற 3 வீராங்கனைகளுக்கு தலா ரூ. 2.25 கோடி பரிசு வழங்கிய மராட்டிய அரசு…!!!

தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.; மும்பை, மகளிர் உலகக்கோப்பை இறுதிப்போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்தது. இதில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. மகளிர் உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து…

டென்மார்க் தூதரக சந்திப்பு

பாஜக இளைஞரணித் தலைவர் Dr.எஸ்.ஜி.சூர்யா தலைமையில் தமிழக பாஜக இளைஞரணி நிர்வாகிகள், டென்மார்க் தூதரகத்தின் துணைத் தூதரக அதிகாரி மார்ட்டின் எக்னுட் பீட்டர்சன் உடன் சந்திப்பு!

இந்தியன் வங்கி வேலை வாய்ப்பு; டிகிரி, இன்ஜினியரிங் தகுதி;

இந்தியன் வங்கியில் சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு; 6 பணியிடங்கள்; டிகிரி, இன்ஜினியரிங் படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க; தேர்வு முறை இதுதான்! பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான இந்தியன் வங்கியில் (Indian Bank) தீ பாதுகாப்பு அலுவலர் பணியிடங்களை…