Author: KGM N.GANESAN PILLAI

பிரச்சார பிரிவினுடைய மதுரை கிழக்கு மாவட்ட கூட்டம்

நேற்று பாஜக பிரச்சார பிரிவினுடைய மதுரை கிழக்கு மாவட்ட கூட்டம் ஹோட்டல் மெஜஸ்டிக் ல் நடைபெற்றது. இதில் வரும் காலங்களில் பிரச்சார பிரிவினுடைய வேலைகள் மற்றும் கட்சியை பலப்படுத்துவது தொடர்பான ஆலோசனை மாநில செயலாளர் சுரேஷ் குமார், வழங்கினார். இந்த கூட்டத்தில்…

திமுக எம்எல்ஏ.க்கள் கைகளில் கருப்புப் பட்டை அணிந்து வருகை 

தமிழக சட்டப்பேரவைக்கு அதிமுக எம்எல்ஏ.க்கள் இன்று (புதன்கிழமை) கைகளில் கருப்புப் பட்டை அணிந்து வந்தனர். தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று கூடிய நிலையில் கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேருக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டு 12 நிமிடங்களிலேயே கூட்டம்…

புது பேட்டிங் வரிசை’.. முதல் 6 இடங்கள் இவர்களுக்கே

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்கும் இந்திய அணியில், பேட்டிங் வரிசை எப்படி இருக்கும் என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது. கோலி, ரோஹித்தை கட்டம்கட்ட கம்பீர் முடிவு எனக் கூறப்படுகிறது. இந்திய அணி, சமீப காலமாகவே குறைந்த அளவில்தான்…

ஷூட்டிங்கிற்கு வந்த தேசிய விருது நடிகை, முகத்தை கழுவிட்டு வாங்கனு சொன்ன கமல்

ஹேராம் படத்தில் நடித்தபோது விண்வெளி நாயகன் கமல் ஹாசன் தன்னிடம் சொன்னதை கேட்டு ஆச்சரியமாக இருந்ததாக ராணி முகர்ஜி பேட்டி ஒன்றில் தெரிவித்தது பற்றி தற்போது சினிமா ரசிகர்கள் பேசி வருகிறார்கள். ஹேராம் படத்தில் நடித்ததன் மூலம் மேக்கப் தேவையில்லை, உயரம்…

 தமிழக சட்டப்பேரவையில் ஸ்டாலின் விளக்கம் : விஜய் தாமதமாக வந்ததால் கரூரில் கூட்ட நெரிசல்.. தமிழக சட்டப்பேரவையில்

கரூரில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி நடந்த கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான நிலையில், இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. மறைந்த…

சோழவந்தானில் பாஜக மாநில இளைஞரணி தலைவருக்கு வரவேற்பு

பாஜகவின் இளைஞர் அணி மாநில தலைவர் திரு எஸ் ஜி சூர்யா அவர்கள், சோழவந்தான் குருவித்துறை குருபகவான் கோவிலுக்கு வருகை புரிந்தார். அப்போது சோழவந்தான் மண்டல் தலைவர் திரு கதிர்வேல் ஜி அவர்களும், பிரச்சார பிரிவு மாவட்ட செயலாளர் திரு KGM…

கலாம் பிறந்த நாளில் அவரின் வலிமையான இந்தியா என்ற கனவை கட்டி எழுப்புவோம் – பிரதமர் மோடி

புதுடில்லி: கலாம் கண்ட கனவை, வலிமையான இந்தியாவை கட்டி எழுப்புவோம் என்று பிரதமர் மோடி கூறி உள்ளார். மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் பிறந்தநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. அவரது பிறந்த நாளை பல்வேறு தரப்பினரும் நினைவு கூர்ந்து நாட்டுக்கு கலாம் ஆற்றிய…