Author: KGM N.GANESAN PILLAI

Pradhan Mantri Matru Vandana Yojana : பிரதம மந்திரி மகப்பேறு உதவித்தொகை

Pradhan Mantri Matru Vandana Yojana : மத்திய அரசின் பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா திட்டத்தின் கீழ் கர்ப்பிணி பெண்களுக்கு ரூ.11,000 உதவித்தொகையாக வழங்கப்படுகிறது. இது கர்ப்பிணி பெண்களின் வங்கிக் கணக்கிற்கே நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. தற்போது இந்த…

பாஜக சார்பில் மதுரை கள்ளழகர் திருக்கோவிலில் அன்னதானம்.

பாஜகவின் மாநில தலைவர் Nainar Nagenthran அவர்களுடைய பிறந்த தினமான நேற்று திரு V.S சுரேஷ்குமார் ஏற்பாட்டின் மூலம் நாள் முழுவதும் அன்னதானம் மதுரை கள்ளழகர் திருக்கோவிலில் துவங்கி வைத்துதார், இதில் மதுரையை சேர்ந்த மூன்று பிரச்சார பிரிவு மாவ‌ட்ட தலைவர்கள்…

இந்திய மொழிகளில் ஒன்றை இந்தியாவுக்குள் படிக்க .எழுதவோ..பேசவோ கூடாது என்று தடை விதித்து தமிழகத்து சட்ட பேரவையில் சட்டம் கொண்டு வர முடியுமா…

🔹 1. தமிழக சட்டப்பேரவைக்கு அந்த அதிகாரம் உண்டா? இல்லை.இந்திய அரசியலமைப்பின் கீழ், மொழி தொடர்பான விவகாரம் (Language policy) என்பது மத்திய அரசு மற்றும் அரசியலமைப்பு மூலம் நிர்ணயிக்கப்பட்டது.தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு ஒரு மொழியை படிக்கக்கூடாது, எழுதக்கூடாது, பேசக்கூடாது என்று தடை…

பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் வீடு

கடந்த 2023ம் ஆண்டு மழை வெள்ளத்தில் பாதிக்கபட்ட தூத்துகுடி மாவட்டம் ஶ்ரீவைகுண்டம் தாலுகா கால்வாய் கிராமத்தில் உள்ள முத்துலெட்சுமி என்ற பெண்ணுக்கு பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் வீடு கட்டி கொடுக்கபட்டு 10.10.25 அன்று தமிழக பாஜக மாநில தலைவர் திரு.N.…

அரசு அலுவலகத்தை ஆக்கிரமித்த சிறுத்தைகள் : இந்து முன்னணி சார்பாக புகார் மனு :

பட்டுக்கோட்டை மேலத்தெரு தஞ்சை சாலையில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறைக்கு (மார்க்கெட் கமிட்டி) அரசுக்கு சொந்தமான கடையில் பட்டுக்கோட்டை மேலத்தெரு வார்டு 18 விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நகர மன்ற உறுப்பினர் சதா. சிவக்குமார் என்ற நபர் விடுதலைச் சிறுத்தைகள்…

BJP சார்பில் திருச்சி மாநகரில் நடைபெற்ற சமபந்தி விருந்து

முன்னாள் குடியரசுத் தலைவர் Dr.அப்துல் கலாம் மற்றும் பா.ஜ.க மாநிலத் தலைவர் திரு.Nainar Nagenthran ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு, திருச்சி மாநகரில் நடைபெற்ற சமபந்தி விருந்தில் கலந்துகொண்டு, தூய்மைப் பணியாளர்களுக்கு தீபாவளி நலத்திட்ட உதவிகள் வழங்கியதில் பெருமகிழ்ச்சி என்றும் நிகழ்ச்சிகளை சிறப்பாக…

41 பேர் சாவிற்கு தமிழக அரசு காரணமாக இருந்தது வருத்தத்திற்கும், வேதனைக் குரியதாகவும் இருக்கிறது. நயினார் நாகேந்திரன்

எதிர்க்கட்சிகளின் குரலை நசுக்குவது போல் முதல்வர் ஸ்டாலினின் அறிவுறுத்தலின்படி போலீசார் செயல்படுகின்றனர் என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்து உள்ளார். சென்னை சட்டசபை வளாகத்தில் நிருபர்கள் சந்திப்பில் நயினார் நாகேந்திரன் கூறியதாவது: ஒவ்வொரு கட்சி தலைவர் வாரியாக பேசும்…

வன்முறையை துாண்ட முயற்சி : – மோகன் பகவத் எச்சரிக்கை

நாக்பூர்: ”இலங்கை, வங்கதேசம், அதை தொடர்ந்து நேபாளம் என அண்டை நாடுகளில் அசாதாரணமான சூழல் நிலவுவது சரியாகப்படவில்லை. வன்முறை எழுச்சியால் எதையும் சாதிக்க முடியாது; அராஜகம் மட்டுமே விளையும்,” என, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் கவலை தெரிவித்துள்ளார். அண்டை நாடுகளை போல,…