Author: Reporter : Janani

பிரதமர் மோடி உறுதி..டில்லி குண்டுவெடிப்பு சதிகாரர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்…!!!

புதுடில்லி:  டில்லியில் நடந்த கார் குண்டுவெடிப்பில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய பிரதமர் மோடி, இந்த சதிக்கு காரணமானவர்கள் சட்டத்தின் முன்பு நிறுத்தப்படுவார்கள் எனவும் கூறியுள்ளார். டில்லி செங்கோட்டை அருகே நேற்று முன்தினம்( நவ.,10)…

தடயவியல் சோதனையில் தகவல்..டில்லி சம்பவத்தில் பயன்படுத்தப்பட்டது சக்திவாய்ந்த புதிய வெடிபொருள்..!!

புதுடில்லி:  டில்லி குண்டுவெடிப்பில் பயங்கரவாதிகள் பயன்படுத்தியது அம்மோனியம் நைட்ரேட்டை விட சக்திவாய்ந்த புதிய வெடிபொருளாக இருக்கலாம் என்று தடயவியல் நிபுணர்கள் சோதனையில் தெரிய வந்திருக்கிறது. டில்லி செங்கோட்டை குண்டுவெடிப்பின் விசாரணை பல கோணங்களில் நடந்து வருகிறது. பயங்கரவாதிகள் பற்றிய பின்னணி விவரங்கள்,…

ரவுடிக்கு 10 ஆண்டு சிறை:கவர்னர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீச்சு…!!!

சென்னை: கவர்னர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி ‘கருக்கா’ வினோத்துக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து பூந்தமல்லி என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த, 2023, அக்., 25ல், சென்னை கிண்டியில் உள்ள,…

டெல்லி: செங்கோட்டை அருகே கார் வெடிப்பு; 8 பேர் பலி? நெஞ்சை உலுக்கும் வீடியோ – விசாரணை தீவிரம்!

டெல்லி செங்கோட்டைக்கு அருகே கார் வெடித்துச் சிதறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. டெல்லி செங்கோட்டைக்கு அருகே உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தின் நுழைவு வாயில் எண் ஒன்றில் நிறுத்தப்பட்டிருந்த கார் வெடித்துச் சிதறியிருப்பது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இன்று (நவ 10)…

பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடர்: இலங்கை அணி அறிவிப்பு…!!!

பாகிஸ்தான் – இலங்கை முதல் ஒருநாள் போட்டி வருகிற 11-ம் தேதி நடைபெற உள்ளது. இலங்கை கிரிக்கெட் அணி.. இந்நிலையில் இந்த தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சரித் அசலன்கா தலைமையிலான அந்த அணியில் நிசங்கா, ஹசரங்கா, குசல் மெண்டிஸ் போன்ற…

பயங்கரவாத தாக்குதல்களை நடத்த ஆயுத விநியோகம், சதி திட்டம் தீட்டிய 3 பேர் குஜராத்தில் கைது…!!!

லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது ஆகியவை புதிய வடிவிலான ஒருங்கிணைந்த தாக்குதல்களை மேற்கொள்ள சதி திட்டமிட்டு உள்ளன. ஆமதாபாத், குஜராத்தின் ஆமதாபாத் நகரில் பயங்கரவாத ஒழிப்பு படையினர் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டதில் சந்தேகத்திற்குரிய வகையிலான 3 பேர் அதலாஜ் சுங்க சாவடி அருகே…

வாக்காளர் சிறப்பு திருத்தம்: மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்…!!!

எதிர்ப்புகள் இருந்தபோதிலும் தேர்தல் கமிஷன் சிறப்பு திருத்த பணியை தொடங்கியது. சென்னை, தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணியை மேற்கொள்வதற்கு ஆரம்பம் முதலே தி.மு.க. கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதுதொடர்பாக தி.மு.க. தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கும் தாக்கல்…

காவலர் பணிக்கான எழுத்துத் தேர்வு தொடங்கியது…!!

தமிழக காவல்துறையில் 2ஆம் நிலை காவலர் பணிக்கான எழுத்துத் தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 10 மணிக்கு தொடங்கிய தேர்வு நண்பகல் 12.45 மணி வரை நடைபெறுகிறது. மொத்தம் 3,644 காலிப்பணியிடங்களுக்கு 2.25 லட்சம் பேர் இந்த தேர்வை எழுதுகிறார்கள். …

வாக்கு திருட்டை மறைக்கவே எஸ்.ஐ.ஆர்: ராகுல் காந்தி…!!!

வாக்குத் திருட்டை மூடிமறைக்கவே எஸ்ஐஆர் நடத்தப்படுவதாக  ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கான பயிற்சி முகாமில் பங்கேற்ற ராகுல் காந்தி  கூறியதாவது:  “வாக்குத் திருட்டை மறைக்கத்தான் எஸ்ஐஆர்..சில நாள்களுக்கு முன்பாக, அரியாணா வாக்குத் திருட்டு குறித்து ஒரு விளக்கக்…

தமிழகத்தில் 7 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு …!!!

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது; அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை: வட தமிழகம் மற்றும்…