அதிசயம் ஆனால் உண்மை நமது உடலில் தானாக ஏற்படக்கூடிய அனைத்து நோய்களையும் சித்தர்கள் அருளிய உணவை உண்பதின் மூலம் சரிசெய்துகொள்ள முடியும் .

மனிதர்களின் வாழ்வியல் முறைகளில் ஏற்பட்ட மாற்றம் தான் நோய்களுக்கு காரணமாக இருக்கிறது. உண்ணும் உணவு , சுவாசிக்கும் காற்று மற்றும் அருந்தும் நீர் அனைத்தும் மாறிவிட்டது. இது நமது ஒவ்வொரு செல்லிலும் பாதிப்பை ஏற்படுத்திவிட்டது. நமது உடல் பலகோடி செல்களால் உருவானது. செல்களில் உள்ள கழிவுகளின் தேக்கம் தான் நோய்.

வருங்காலத்தில் மருத்துவர் மனித நோய்களை மருந்துகளால் குணப்படுத்த மாட்டார் சத்தான உணவுகளாலே குணமாக்குவது மட்டுமின்றி நோயிலிருந்து பாதுகாப்பும் கிடைக்கும் ” – தாமஸ் ஆல்வா எடிசன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *