தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று காலை மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
தமிழகத்தில் நாளைய தினம் (அக்டோபர் 16, 2025) வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்பிறகு 20ஆம் தேதி முதல் பரவலான மழைக்கு வாய்ப்பிருக்கிறது. இருப்பினும் இதற்கு முன்னதாகவே தென்னிந்திய மாநிலங்களில் மழையின் தீவிரத்தை பார்க்க…

