Pradhan Mantri Matru Vandana Yojana : பிரதம மந்திரி மகப்பேறு உதவித்தொகை
Pradhan Mantri Matru Vandana Yojana : மத்திய அரசின் பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா திட்டத்தின் கீழ் கர்ப்பிணி பெண்களுக்கு ரூ.11,000 உதவித்தொகையாக வழங்கப்படுகிறது. இது கர்ப்பிணி பெண்களின் வங்கிக் கணக்கிற்கே நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. தற்போது இந்த…
பாஜக சார்பில் மதுரை கள்ளழகர் திருக்கோவிலில் அன்னதானம்.
பாஜகவின் மாநில தலைவர் Nainar Nagenthran அவர்களுடைய பிறந்த தினமான நேற்று திரு V.S சுரேஷ்குமார் ஏற்பாட்டின் மூலம் நாள் முழுவதும் அன்னதானம் மதுரை கள்ளழகர் திருக்கோவிலில் துவங்கி வைத்துதார், இதில் மதுரையை சேர்ந்த மூன்று பிரச்சார பிரிவு மாவட்ட தலைவர்கள்…
திருச்சியில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது
திருச்சியில் இன்று வானம் மிகவும் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது ஆங்காங்கே ஒரு சில இடங்களில் மழை பொழிகிறது. திருச்சியில் காலை வேலையிலிருந்து மேகமூட்டத்துடன் காணப்படுகிறது அங்கங்கே மிதமான மழைச்சாரலுடன் காணப்படுகிறது.
புதிய இளைஞர்கள் பாரதிய ஜனதா கட்சியில்
அனைத்து காவி சொந்தங்களுக்கும் இரவு வணக்கம் நேற்று இரவு மதுரை மேற்கு மாவட்டம் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி கிழக்கு மண்டல் சிலைமான் கிராமத்தில் நமது பெருமைமிகு மதுரை மேற்கு மாவட்ட தலைவர் திரு சிவலிங்கம் அவர்களின் தலைமையில் அந்தப் பகுதியை சேர்ந்த…
இந்திய மொழிகளில் ஒன்றை இந்தியாவுக்குள் படிக்க .எழுதவோ..பேசவோ கூடாது என்று தடை விதித்து தமிழகத்து சட்ட பேரவையில் சட்டம் கொண்டு வர முடியுமா…
🔹 1. தமிழக சட்டப்பேரவைக்கு அந்த அதிகாரம் உண்டா? இல்லை.இந்திய அரசியலமைப்பின் கீழ், மொழி தொடர்பான விவகாரம் (Language policy) என்பது மத்திய அரசு மற்றும் அரசியலமைப்பு மூலம் நிர்ணயிக்கப்பட்டது.தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு ஒரு மொழியை படிக்கக்கூடாது, எழுதக்கூடாது, பேசக்கூடாது என்று தடை…
பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் வீடு
கடந்த 2023ம் ஆண்டு மழை வெள்ளத்தில் பாதிக்கபட்ட தூத்துகுடி மாவட்டம் ஶ்ரீவைகுண்டம் தாலுகா கால்வாய் கிராமத்தில் உள்ள முத்துலெட்சுமி என்ற பெண்ணுக்கு பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் வீடு கட்டி கொடுக்கபட்டு 10.10.25 அன்று தமிழக பாஜக மாநில தலைவர் திரு.N.…
அரசு அலுவலகத்தை ஆக்கிரமித்த சிறுத்தைகள் : இந்து முன்னணி சார்பாக புகார் மனு :
பட்டுக்கோட்டை மேலத்தெரு தஞ்சை சாலையில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறைக்கு (மார்க்கெட் கமிட்டி) அரசுக்கு சொந்தமான கடையில் பட்டுக்கோட்டை மேலத்தெரு வார்டு 18 விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நகர மன்ற உறுப்பினர் சதா. சிவக்குமார் என்ற நபர் விடுதலைச் சிறுத்தைகள்…










